(Reading time: 11 - 22 minutes)

வேலையின் நிமித்தமே அவர்கள் இங்கே வந்தது.

அபுபக்கரும், பரியாவும் ஏற்கனவே உறவினர்கள்தான். அதனால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீ அவளை மட்டும் ஊருக்குக் கொண்டு வந்து விட்டுவிடு என்று இரு வீட்டாரும் சொல்லிவிட்டனர்.

அபுபக்கருக்கும் அதுவே சரியெனப்பட்டது. குழந்தை விசயத்தில் எந்தவிதமான அபாயகரமான முயற்சியும் எடுக்க அவன் தயாரில்லை.

அவனே கார் ஏற்பாடு செய்து பத்திரமாக ஊரில் கொண்டு விடத்தயாரானான். அதனால் மற்ற இரண்டு நண்பர்களும் குடும்பத்தோடு அவர்களை வழியனுப்பச் சென்றனர்.

“அபு. என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காம கேளு.”

சொன்ன நண்பர்களை அன்போடு பார்த்தான்.

“நீங்க சொல்லனுமாடா? நானே உங்ககிட்டதானே கேட்பேன்.”

“பரியாவை பத்திரமா அழைச்சுட்டுப் போய் விட்டுட்டு நிதானமாவே வா. ஒன்னும் அவச

...
This story is now available on Chillzee KiMo.
...

ு வருந்தினாள்.

அவளது வருத்தத்தைப் பார்த்த மற்றவர்கள் அவள் இன்னும் வெளியுலகைப் பற்றி அறியவில்லை என்று புரிந்துகொண்டனர்.

அவளை மாற்ற வேண்டும் என்று கருப்பையா மனதில் முடிவெடுத்துக்கொண்டான்.

இரண்டு நாட்கள் வரையிலுமே அந்த சினிமாவின் பாதிப்பால் அவளால் படிக்கக்கூட முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.