(Reading time: 17 - 33 minutes)

“இன்று உங்க மாமா இறந்த நாள் பாரதிமா.. அதான் திதி கொடுக்க போயிருந்தோம் ... எப்பவும் இந்த நாள் ல ஆதி ரொம்பவும் உடைஞ்சு போய்டுவான்.. திதி கொடுத்து முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து அவன் ரூமுக்குள் போய் கதவை சாத்திக்குவான்... அன்று முழுவதும் வெளியில் வரமாட்டான்... ஆனால் இன்னைகு அவனை காணோம்.. அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.. “என்றார் இன்னும் அதே கலங்கிய குரலில்..

அத கேட்டு பாரதியின் கண்களும் கலங்கியது...

“ஓ சாரி அத்தை... நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க... நான் அவரை பார்த்துக்கறேன்.. நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா?? “

“இல்... “ என்று சொல்ல வந்து “ஆமா.. சாப்பிட்டாச்சு.. “ என்று சமாளித்தார்..

அவர் சமாளித்ததை கண்டுகொண்டவள்

“அத்தை.. உங்க மறுமகள் கிட்டயே பொய் சொல்றிங்களே....நீங்க இப்ப சாப்பிடலைனா நானு

...
This story is now available on Chillzee KiMo.
...

இழைந்தவள் தானே.. அதோடு பழைய நினைவுகள் கண் முன்னே வர அவன் உடல் வில்லாக விரைத்தது.. கண்கள் கோபத்தில் கொப்புளிக்க வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான்...

அவன் மனம் அப்பவும் ஆறவில்லை.. அவள் அந்த ராகுல் உடன் கொஞ்சி குழைந்து ஆடியதே அவன் கண் முன்னே மீண்டும் மீண்டும் வந்து அவனை வாட்டியது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.