Page 5 of 5
“ஈவ்னிங் எத்தன மணிக்கு வருவீங்க?? ... “ என்று சத்தமாக கேட்டாள்.. அவனை எப்படி அழைப்பது என்று இன்னும் தெரியவில்லை... அவன் முன்னே செல்லவும் முடியாது.. அவன் பல அடிகள் நடந்திருந்தான்...சரி என்று சத்தமாக கேட்டாள்...
“ஏய்... உன்ன மாதிரியே எனக்கு காது செவுடா?? எதுக்கு இப்படி கத்தற... நீ தான் 1000 தடவை பெல் அடிச்சாலும் வந்து திறக்கமாட்ட.. “என்று பழசை சொல்லி காட்டினான்...
அதற்குள் அவன் அருகில் வந்திருந்தாள் பாரதி..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக ... ng>Episode # 23 {kunena_discuss:1194}
This story is now available on Chillzee KiMo.
...