Page 6 of 11
“என்ன சொல்லனும்”
”ரூம்களை எப்படி அரேன்ஜ் பண்ணியிருக்கன்னு சொல்லு ரூமுக்குள்ள எப்படியிருக்கும்னு சொல்லு”
”ரூம்லயா ஒரு பக்கம் பீரோ இன்னொரு பக்கம் ஷெல்ப் இருக்கு நடுவில கட்டில் மேலே சீலிங்கல ஃபேன் இருக்கு ரூமை சுத்தமா பெருக்கி தூசு தும்பு இல்லாம வைச்சிருக்கேன் நிறைய ஜன்னல் இருக்கு வீட்டை சுத்திலும் தோட்டம் இருக்கு நல்லா காத்து வரும் அவ்ளோதான்” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
க பேச நடக்கும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த நிரஞ்சனோ ஈஸ்வரனை கட்டுப்படுத்த முயன்றான்
”அண்ணா போதும்ணா விடுங்க அமைதியா இருங்கண்ணா” என சொல்ல குமரவேலும் ஈஸ்வரனை சாமாதானப்படுத்த முயன்றார்.