Page 8 of 11
”எதுக்கு அத்தான் நீங்க அவ்ளோ தூரம் நடந்து கஷ்டப்படனும் நீங்க இங்கயே இருங்கத்தான் நான் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறேன்” என சொல்லிவிட்டு தன் கையில் இருந்த வாழை இலையை ஆனந்தியிடம் தந்தவள் அவரசமாக கொல்லைப்புறம் சென்று ஒரு பக்கெட் தண்ணீரை கொண்டு வந்து நிரஞ்சன் முன் வைத்தவள் அதில் இருந்து தண்ணீரை ஒரு சொம்பால் மொண்டு எடுத்து நிரஞ்சனிடம் தந்தாள்
”இந்தாங்க அத்தான்” என்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
றவன் அவளிடம்
”என் தம்பி எந்த ரூம்ல இருக்கான்”
“பக்கத்து ரூம்ல அத்தான்”
“ஓ சரி நீ போ நான் தூங்கறேன்”
“சரிங்கத்தான்” என அவள் அமைதியாக சொல்லிவிட்டு வெளியே சென்றதும்