Page 10 of 11
“நன்றாக உள்ளது யார் சிறந்தவன் என்பது பற்றி பேச இங்கு நான் வரவில்லை எனக்கான குருவை நான்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் மாதவன் என்னுடைய உறவினன் அவனிடம் பயற்சி பற்றி கூறினால் தந்தையிடம் கூறி விடுவான். அதன் பிறகு என்னால் களறியை கற்க இயலாது இந்த மாகாணத்திலேயே மாதவனும் தாங்களும்தான் களறியில் சிறந்தவர்கள் என கேள்விப்பட்டேன். அதனால் தங்களிடம் கற்க வந்தேன் இது தவறா” என கேட்க அவள் அழகை
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிந்தும் அதை கற்க முயல்கிறாயே” என சொல்லியபடியே தூரத்தில் விழுந்திருந்த போர்வையைக் கொண்டு வந்து அவளிடம் நீட்ட அதை வாங்கியவள் தன்னை போர்வையால் சுற்றிக் கொண்டு அவனை ஒரு பார்வை பார்த்து சிரித்தாள்.