(Reading time: 45 - 89 minutes)

நீங்க அந்த ஷ்தானத்துல இருந்துதான் போடறீங்க.. அதனால தயங்காம போடுங்க.. “என்று விளக்கினார்..

அவனும் தலையை ஆட்டிய படியே மாலையை வாங்கி அந்த மணப்பெண்ணை பார்க்க அவளோ இன்னும் குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள்...

“மறுமகளே.. தலைய நிமிர்ந்து கொஞ்சம் எங்களை எல்லாம் பாருமா... நாங்களும் உன் முகத்தை பார்க்க எவ்வளவு நேரமா காத்துகிட்டு இருக்கோம்.. அதோட மாலை போடணும் இல்லை.. “ என்றார் அந்த புதிய பெண் கொஞ்சம் மிரட்டும் குரலில் ...

அவரின் அந்த கணத்த குரலை கேட்டு கொஞ்சம் பயத்துடன் தலையை நிமிர்த்தினாள் மணப்பெண்...

மணக்கோலத்தில் மிகவும் அழகாக இருந்தாள்..

அவளின் முகத்தில் இருந்த பயத்தை கண்டு ஜானகி,

“நீ பயந்துக்காத  பாரதி மா ... சிவா எப்பவம் அப்படித்தான்.. கொஞ்சம் மிரட்டற  மாதிரி தான் பேசுவா

...
This story is now available on Chillzee KiMo.
...

...   தயங்காமல் மாலையை போட்டு ஆசிர்வாதம் பண்ணுங்க.. “ என்று சிரித்தார்..

அதை கேட்டு சுந்தரம் நெகிழ்ந்து, கண் கலங்க, மாலையை வாங்கி ஆதியின் கழுத்தில் போட்டு திறுநீற்றை வைத்து மனதார ஆசிர்வாதம் பண்ணினார்...

பின் அவன் அமரவும் மணப் பெண்ணையும் வரச்சொல்லி அவனின் அருகில் அமர சொன்னார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.