மறுபக்கம் அழைப்பை ஏற்றதும்
“சொல்லுமா ஜானகி.. எப்படி இருக்க?? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?? “ என்றார் தர்மலிங்கம்..
தன் அப்பாவின் குரலை கேட்டதும் துள்ளி குதித்தது பாரதியின் மனம்...வேகமாக தலையை நிமிர்த்தினாள் பாரதி.. இதுவரை சோகமாக இருந்தவளின் முகத்தில் 1000 வாட்ஷ் பல்ப் மின்னியது...
அதை கண்டு சிரித்த ஜானகி தொடர்ந்து பேசினார்..
“அண்ணா. ஒரு சின்ன உதவி வேணும்.. “ என்று பீடிகை போட்டார்..
“அது என்னமா உதவி அது இதுனு. நீ இந்த அண்ணன் கிட்ட எதயும் உரிமையோட கேட்கலாம்... கேள்.. உனக்கு என்ன வேணும் என்று.. “ என்று சிரித்தார்...
அதை கேட்டு மனம் நெகிழ்ந்தது ஜானகிக்கு.. இப்படி பட்டவரை ஏமாற்றுகிறமே.. என்று குற்ற உணர்வு எழுந்தாலும் அதை பின்னுக்கு தள்ளி நல்லதுக்கு தானே செய்கிறோம் என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் இருந்த ஜானகியா நீ.. இப்ப மட்டும் ராம் அண்ணா இருந்தால் ரொம்ப சந்தோசப்படுவார்..
ஹே.. நீதான் இப்ப பெரிய ஆள் ஆகிட்டியே... அவருக்கும் ஒரு போனை போடேன்.. அவர் கிட்டயும் ஆசிர்வாதிம் வாங்கிடலாம்... “என்று கண்ணடித்தார்..
“கிண்டலா டி உனக்கு? “ என்று அவரை அடிக்க எல்லாரும் சிரித்தனர்..