(Reading time: 45 - 89 minutes)

பின் இருவரும் அனைவரையும் வணங்கி எழ, அனைவரின் மனதும் நிறைந்த இருந்தது..

பின் அந்த முருகனின் சன்னதிக்கு சென்று பூஜை செய்து வணங்கி விட்டு கோயில மூன்று தரம் சுற்றி வந்தனர்..ஜானகி அந்த முருகனிடம் தன் நன்றியை தெரிவித்து, இதே மாதிரி அவங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என்று வேண்டிக் கொண்டார்... 

அகிலா அவர்களை ஓட்டி கொண்டே வர ஆதியும் கொஞ்சம் கடுமை குறைந்து இயல்பான நிலைக்கு வந்திருந்தான்..

பின் இருவரும் ஜோடியாக நிற்க வைத்து ஒவ்வொருவராக தங்கள் பரிசுகளை கொடுக்க, இருவரும் மகிழ்ச்சியோடு வாங்கி கொண்டனர்.. கடைசியாக சிவகாமியும் கொடுக்க அதை தொடர்ந்து வந்த அகிலா,

“அண்ணி, இது என்னோட  ஷ்பெஷல் கிப்ட்.. எங்க வீட்டுக்கு வரப்போறீங்க இல்ல அதுக்கு..நான் அடிக்கடி வந்து உக்களை பார்க்கறேன்.. நீங்க  எங்க ஆதி அண்ணாவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் ஜானகி காலையில் பேசியதிலயே சுற்றிகொண்டிருந்தது..

அன்று காலை உணவை முடித்து விட்டு தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள் பாரதி.. அவளின் அலைபேசி அடிக்கவும் அதில் தெரிந்த அத்தை என்றதை காணவும் மனம் முழுவதும் சந்தோஷத்துடன் அந்த போனை அட்டென்ட் பண்ணினாள் தனக்கு வரும் துயர செய்தியை அறியாமல்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.