இதோ ஒரு நாளே முடியப்போகுது.. இன்னும் அவளுள் ஒரு குழப்பமான நிலைதான்... அவளின் குழப்பத்திற்கு டாப்பிங்க்ஷ் சேர்க்கிற மாதிரி அன்று மதியம் அவள் டீவியில் பார்த்த திரைப்படம் வேறு அவளை மேலும் குழப்பியது...
அன்று மதியம் பாரதி தன் அறையிலயே இருந்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கு என்று கீழ இறங்கி சென்றாள்.. அங்கு மாரி டீ.வி யில் கர்ணன் படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.. பாரதியும் ஒரு ஷோபாவில் அமர்ந்து அந்த படத்தை பார்த்தாள்.. பார்த்த பிறகே ஏன் அந்த படத்தை பார்த்தோம் என்றாகியது...
கர்ணனின் கதை அவள் ஏற்கனவே அறிந்ததே... ஆனாலும் அதை திரையில் பார்க்கும்பொழுது அதில் அவர்களின் பீலிங்க்ஷ் ஐ பார்க்கும் பொழுது நெஞ்சை பிசைந்தது..
அதிலும் குந்தி திருமணத்திற்கு முன்பே த
...
This story is now available on Chillzee KiMo.
...
என் குழந்தையை சுமக்க எதுக்கு வந்த?? ஓ காசுக்காகவா?? இப்ப நீ முடிந்தவரை சுருட்டினதும் எங்க அம்மா தேவை இல்லை அப்படித்தான?? “ என்று வார்த்தைகளை துப்பினான்..அதை கேட்டு தன் உதட்டை அழுந்த கடித்துக்கொண்டு, தன் காதுகளை மூடிக்கொண்டாள் பாரதி..
அதை கண்டவன் இன்னும் வெறி பிடித்தவன் போல ஆனான்..