(Reading time: 43 - 85 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 07 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

விடுங்க என்னை விடப்போறீங்களா இல்லையா” என மீனாட்சி கத்த ஆரம்பித்தாள். ஈஸ்வரனோ கண்கள் மூடி கனவில் வந்ததை நினைத்துப் பார்த்து பயத்தில் இன்னும் அதிகமாக அவளை இறுக்கி அணைக்க ஆரம்பிக்க மீனாட்சிக்கு மூச்சு முட்டியது.

எப்படியோ விடாப்பிடியாக கெட்டியாக பிடித்திருந்தவனை ஒரு வழியாக தள்ளிவிட்டு விலகியவள் கோபத்தில் ஈஸ்வரனது கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டாள்

”சே நீயெல்லாம் ஒரு

...
This story is now available on Chillzee KiMo.
...

யிட்டேன், நீங்க போங்க நான் வரேன் போங்க” என சொல்லியவன் அவர்கள் சென்றதும் தனியாக நின்ற மீனாவைப் பார்த்தான், அவளின் கண்களில் சிறிதும் பயமில்லாமல் தைரியமாக நின்றிருந்தாள் அவளிடம் அமைதியாக பேசினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.