Page 12 of 12
“சுரங்கமா”
“ஆம், கடற்கரையில் தங்களது முனகல் ஒலி கேட்டேன், உங்களை காணத் திரும்பி வந்தேன், அங்கு மயங்கிக் கிடந்த உங்களை எனது ஆட்களை வைத்து பல்லக்கில் படுக்க வைத்து மாளிகையில் சேர்த்தேன். நான் அங்கிருந்து சுரங்க பாதை வழியாக நடந்து இங்கு வந்து சேர்ந்துவிட்டேன்”
“ஆச்சர்யமாக உள்ளது”
“சுரங்க வழியை பற்றியா”
“இல்லை என் உயிர் அவ்வளவு மதிப்பானதா என்ன?
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-decoration: underline;">Go to Kaanum idamellam neeye story main page
{kunena_discuss:1232}