Page 7 of 12
சட்டென அவனது குரல் மாறி முகம் கோபமாக இருப்பதைக் கண்டு வியந்த மீனாவோ அவன் முன் வந்து நின்றாள்
”என்னாச்சி”
”அவங்க உன்னோட அம்மாதானே”
“ஆமாம்”
“அவங்களைப் பாரு ரொம்ப கஷ்டப்படறாங்,க எதுக்காக இவ்ளோ வேலைகளை அவங்களை செய்ய வைச்ச, உனக்கு பாவமா இல்லையா உங்கம்மாவோட இருந்து உதவி செய்யாம ஊர் சுத்திட்டு வர்ற” என கத்த
”இல்லை நிரஞ்சன் அத்தான்தான் வம்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிள்ளை, அவள் கையால நீங்க சாப்பிட்டா இந்த உலத்தையே மறந்துடுவீங்க” என சொல்லவும் ஆனந்திக்கு திக்கென்றது. அவள் தன் தாயையே பரிதாபமாகப் பார்த்தாள். அவளது பார்வையை வைத்தே ஈஸ்வரன் புரிந்துக் கொண்டான்