Page 8 of 12
”அவனுக்கு நினைப்பெல்லாம் அந்த நகைங்க மேலதான் இருக்கு, அதான் அவன் எதையும் யோசிக்காம இப்படி செய்றான்”
”அதுக்காக 24 மணிநேரமும் அதையே யோசிச்சா மட்டும் நகைகள் என்ன பார்சல் சர்வீஸ்லயா வரும்” என சொல்லிவிட்டு சட்டென நாக்கை கடித்தவளுக்கு ஏதோ ஞாபகம் வந்தது
அவள் உடனே ஆதியை தேடினாள். அவனோ அவளிடமிருந்து தப்பிப்பதாக நினைத்து மொட்டை மாடிக்கு சென்று காற்றாட அமர்ந்திருந்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
யாக தேய்த்து விட்டு அதில் அழுத்தமாக முத்தம் தரவும் கண்கள் திறந்து திரும்பி அவளை சோகமாகப் பார்த்தான்
”என்னாச்சி” என யாமினி கேட்க அவனும் அவளைப் பார்த்து ஏதோ சைகை செய்ய ஆரம்பிக்க உடனே அவள்