Page 10 of 12
”இந்த விசயம் ஏன் பாட்டிக்கு தெரியலை”
”அத்தைக்கு தெரியலையா ஓ ஞாபகம் வந்துடுச்சி அப்ப அத்தை அவங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தாங்கம்மா”
”எதுக்கு”
”அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லை, அவங்களை கவனிக்க போயிருந்தாங்க”
”அப்ப அந்த சமயம் கொத்து சாவி யார்கிட்ட இருந்திச்சி அத்தை”
”என் மாமனார் கிட்டதான் இருந்திச்சி”
”ஓ அப்படியா” என அவள் திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க நான் எடுத்துட்டு வரேன் ஆமா எவ்ளோ பணம் வேணும்”
”50000 எடுங்க போதும்”
“50000மா எதுக்குங்க அவ்ளோ”
”புடவைகள் நகைகள் வாங்கனும் அதான்”
”என்ன புதுசா ஏதாவது விசேஷமா”