(Reading time: 30 - 60 minutes)

“பாரதி... ஆதி தோட்டத்தில இருப்பான்.. நீ இதை கொண்டு போய் அவன் கிட்ட கொடுத்துட்டு வா... “ என்றார்...

“ஐயோ!! நான் போய் எப்படி அவனை தனியா பார்ப்பது??... “ என்று தயங்கியவள்,

“அத்தை... அவர் எங்க இருக்கார்னு தெரியல.. நீங்களே கொடுத்துடுங்களேன்.. “ என்றாள்...

“ஹா ஹா.. அந்த தோட்டத்துல அவனை கண்டு பிடிக்கறது ஒன்னும் கஷ்டம் இல்ல மறுமகளே...

அதில்லாம, இன்னையிலருந்து எங்க பையனை உன் கையில பிடிச்சு கொடுத்துட்டோம்.. இனிமேல் அவன நீதான் பார்த்துக்கணும்... அவனுக்கு எல்லாம் நீதான் செய்யணும்...என்ன புரிஞ்சுதா?? “ என்று சிரித்தார்...

“ஹ்ம்ம் அவன் என்னடான்னா அவன் புள்ளைக்கு என்னை பேபி சிட்டர்ங்கிறான்.. இவங்க என்னடான்னா வளர்ந்து 31 வயதான அவங்க குழந்தைக்கு என்னை பேபிசிட்டர் ங்கிறாங்க... என்னை பார்த்தா என

...
This story is now available on Chillzee KiMo.
...

ூடாது  “என்று முடிவு செய்தவன், பாரதிய பார்த்து,

“சரி... சரி.. நீயே இனிமேல் எடுத்துகிட்டு வா.. “ என்றான்..

அதை  கேட்டு அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை..

“அப்பனா என் மேல இருந்த கோவம் போயிருச்சா.??  “என்று மகிழ்ந்து அவனை பார்த்து கேட்க நினைக்கையில் அவனே தொடந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.