(Reading time: 37 - 74 minutes)

“ஆமாம்”

“என்ன சொன்னாரு” என கேட்ட நிரஞ்சனிடம் ஈஸ்வரன் தன்னிடம் மீனாவை பற்றி நினைத்து வைத்திருந்ததை சொன்னதை அப்படியே சொல்ல சொல்ல நிரஞ்சனுக்கு வியப்பாக இருந்தது

”அண்ணாவை என்னால புரிஞ்சிக்க முடியலை, ஒரு பக்கம் மீனாவோட சண்டை போட்டுக்கிட்டே இன்னொரு பக்கம் அவளைப் பத்தி இவ்ளோ அக்கறை வைச்சிருக்காரே சரி அண்ணா என்ன செய்றாரு இன்னுமா தூங்கறாரு”

“தெரியலை அவர் பேச

...
This story is now available on Chillzee KiMo.
...

மதுசூதனன் நிற்பதைக் கண்டு

”என்ன நண்பா எவ்வாறு உள்ளாய்” என இயல்பாக கேட்க அவனும்

”நலம்தான் நண்பா, சுதர்சனன் மறைவு உன்னை இப்படியாக்கி விட்டதே வேதனையில் கண்மண் தெரியாமல் நடக்கலாமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.