Page 8 of 11
”பத்மாவதி நீயா! இங்கா!” என அவன் கேட்க அவனுக்கு எதிரில் உடல் முழுவதும் துணியைப் போர்த்திக் கொண்டு முகம் மட்டும் தெரியும் படி நின்று சிரித்தபடியே இருந்த பத்மாவதியும்
”ஆம்” என சொல்லவும் அவனுக்கு ஆத்திரமே வந்தது
”என்ன இது பத்மாவதி, நீதான் எனக்கு ரத்தினங்களை அனுப்பிவைத்தாய் நீயே காவலர்களையும் அனுப்பி என்னை சிறைபிடித்திருக்கிறாய் இது என்ன அநீதி” என கத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களிடம்
”மாளிகைக்கு செல்லலாம்” என கட்டளையிட அவர்களும் வண்டியின் அருகில் சென்றார்கள். தர்னேந்திரனுடன் அதே சாரட் வண்டியில் ஏறிக்கொண்டாள் பத்மாவதி. வண்டியும் மாளிகையை நோக்கிச் சென்றது.