Page 9 of 11
”எப்படி நீ வண்டியில் வந்தாய் நானும் காவலர்கள் மட்டுமே இருந்தோமே”
“தாங்கள் மயங்கியதும் உங்களை வண்டியின் கீழ்பகுதியில் மறைத்து வைத்துவிட்டார்கள் காவலர்கள். ஆலயத்தில் இருந்த என்னை அழைத்து இங்கு வந்தார்கள்.
”இது அனைத்தும் உன் திட்டம்தானே”
“ஆமாம் இப்பொழுது தாங்கள் வண்டிக்குள் மறைந்துக் கொள்வது உசிதமான செயலாகும்” என அவள் சொல்லவும்
”எங்கு மறைவது”
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”என் உடைகள் ஈரமாகிவிட்டன மாளிகையும் வந்துவிட்டது, நான் எவ்வாறு உள்ளே செல்வது” என கேட்டதும் பத்மாவதி வண்டியின் பின்பக்கமாக சென்று அங்கிருந்து ஒரு துணி மூட்டையை கொண்டு வந்து அவனிடம் தந்தாள்