Page 10 of 11
”இதில் ஆடை உள்ளது, இதை அணிந்துக் கொண்டு வாருங்கள்” என சொல்லிவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ அந்த மூட்டையில் இருந்த துணியைக் கண்டு அதிர்ந்தான்
”பத்மாவதி இது பெண்கள் அணியும் ஆடை, இதை நான் எப்படி அணிந்துக் கொள்வது”
”வேறு மார்க்கம் இல்லையே, மாளிகைக்குள் சென்றதும் மாதவனது உடையை கொண்டு வந்து தருகிறேன் அதுவரை இதை அணிந்துக் கொள்ளுங்கள்” என சொல்லவும் த
...
This story is now available on Chillzee KiMo.
...
”மன்னியுங்கள் தேவி சந்திரகலாவைக் கண்டதும் நான் அனைத்தையும் மறந்துவிட்டேன் தாங்கள் செல்லுங்கள் தேவி” என அவன் ஒதுங்கி நின்றுக் கொண்டதும் பத்மாவதி முன்னேறி செல்ல அவள் பின்னாடியே சென்ற தர்னேந்திரன்