Page 2 of 4
“சரி… சீக்கரமா எல்லாம் சரியாகனும்” இருவருக்குமே வைபவ்பற்றி பேச தோன்றினாலும் பேசாமல் கடந்தனர்.
அன்று மதியம் டாக்டர் ரமேஷ்… -சைக்காலஜிஸ்ட்-… மருத்துமனையில் கரணும் புவனும் இருந்தனர்.
“சொல்லுங்க கரண்”
“இவர் புவன் நிருபேஷ். என் தங்கையோட கணவர். நான் உங்களிடம் சொல்லியிருந்தது இவரை பற்றித்தான்.”
“ஓ… இவருக்குதான் அடிக்கடி கனவில் ஒரு ரயில் வருவது போ
...
This story is now available on Chillzee KiMo.
...
அருகாமை எனக்கு எதுவும் நேராமல் பாதுகாக்கும்… மை லவ்விங் ஏஞ்சல்“
“சொல்லுங்கள்…”
“அது சதாக்ஷி….” இன்னும் பேசிக் கொண்டே போனான். அவனை தனியறையில் இருக்க வைத்துவிட்டு வெளியே வந்தார்.