(Reading time: 46 - 91 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 12 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

”உங்கண்ணனுக்கு என்னாச்சி அத்தான், ஏன் இப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்துக்கறாரு” என மீனாட்சி நிரஞ்சனிடம் கேட்க

”தெரியலை மீனா ஆனா என் அண்ணா ஒண்ணும் பைத்தியம் இல்லை” என்றான் கவலையுடன்.

”இந்த பொம்மையெல்லாம் தயார் பண்ண நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா, இதை வித்தா பணம் வரும் அதை வைச்சி இந்த வீட்டுக்கு அட்வான்ஸ் தரலாம்னு இருந்தேன், இப்படி மொத்தமா உடைச்சிட்டாரே, நான் நல்லாயிருந்தாலே அவருக்கு பிடிக்காதா அத்தான், எதுக்கு எ

...
This story is now available on Chillzee KiMo.
...

போகட்டும் விடும்மா” என ஆத்திரத்தில் கத்திய தன் மகளை சமாதானம் செய்வது எப்படி என யோசித்த மேகலா

”சரி நான் அவங்களை அனுப்பறேன், இதப்பாரு லஷ்மி காவேரி கத்தறாங்க பாரு போ என்ன ஏதுன்னு பாரு போ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.