Page 1 of 9
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 33 - பிரேமா சுப்பையா
தாய் மடியில் இருந்து எழுந்த இளம்பிறை “வாயை மூடிட்டு வேலையை பாரு” என்பதை செய்கையால் சொல்ல..
இவர்கள் இருவர் செய்கையையும் பார்த்து வியந்தாள் சுந்தரி.
“உத்தரவு மகாராணி..!” என்றவன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் வண்டியை ஓட்டவும் இவள் மீண்டும் அன்னை மடியில் படுத்துக்கொள்ள., ஆதரவாய் முதுகை வருடினாள் சுந்தரி.
வீட்டிற்கு வந்து சேரும் வரை யாரும், யாரிடமும் பேசவில்லை. வீட்டிற்குள் கார் நுழைந்ததும் காரில் இருந்து கீழே இறங்கிய சுந்தரி
...
This story is now available on Chillzee KiMo.
...
க்காக சாப்பிடாம இருப்பாங்க” என்று சொல்ல
“கதிர் தான்….. கொஞ்ச நாளைக்கு யாரையும் பார்க்க வந்து, சங்கடப்படுத்த வேண்டாம்னு சொல்லியிருக்கான் சுந்தரி, அதான் நாங்க…” என்று தடுமாறிய வள்ளியிடம்