முப்பது லட்சத்துக்கு விலை போனது அந்த இடம்.
“இந்தாங்கப்பா. இதை கொடுத்துடுங்க.”
“சரி. இந்தா. இது உன் பங்கு.”
என்று பத்து லட்சத்தை அவனிடம் நீட்டினார்.
“எனக்கு எதுக்குப்பா?”
“எனக்கு மூனு பசங்க. நான் எதை செய்தாலும், உங்களுக்கு சரிசமமாதானே செய்யனும்?”
அவன் என்ன சொன்னாலும் அவர் கேட்கப் போவதில்லை என்று வாங்கிக் கொண்டான்.
சண்முகம் இரண்டு மகன்களையும் அழைத்தார்.
“நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். ஒரே வீட்டில் எத்தனை நாட்கள் இருக்க முடியும்? அவங்க அவங்க குடியும், குடித்தனமுமா இருந்தால் தானே நல்லாருக்கும். அதனால் நீங்க ரெண்டு பேரும் வீடு கட்டிக்கிட்டுப் போயிடுங்க.”
“எதற்கு நான் வீடு கட்டிக்கிட்டுப் போகனும்? இதோ இருக்கே?”
“பிரபாகரா. என்னைப் பேச வைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
tyle="text-align: center;">படிக்கத் தவறாதீர்கள்..
“அண்ணா.”
“உள்ளே வரலாமா?”
“என்னண்ணா இப்படிக் கேட்கிறே? வாண்ணா.”
“என்ன அப்படி தீவிரமான பேச்சு நடந்துக்கிட்டிருக்கு?”
“ஒன்னுமில்லைன்னா.”