Page 5 of 5
“ரஞ்சிம்மா. மழை வருது. நீ குழந்தையை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் போயிடு. நான் வண்டியில் வர்றேன்.”
அவளுக்கு அவனை மட்டும் தனியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை.
“என்ன சொல்றது காதில் விழலையா? சொன்ன பேச்சைக் கேட்கக் கூடாதுன்னு நீயும் முடிவெடுத்துட்டியா?”
அவனது கோபம் கண்டு அவள் சம்மதித்துவிட்டாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ... ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page {kunena_discuss:1222}
This story is now available on Chillzee KiMo.
...