(Reading time: 36 - 72 minutes)

வெளி உலகத்தை பொறுத்தவரை அவன் ஒரு டாக்ட்ரேட்…. வெளி நாட்டில் சைண்டிஸ்டாக இருக்கிறான்…. அமைதியான ரகம்…. நல்ல அறிவாளி…. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!

ஒரே ஒரு குறை என்னவெனில் யாருடனும் அவன் பேச மாட்டான்… தன்னை சுற்றி ஒரு வட்டமிட்டு அதை தாண்டி வெளியே வர மாட்டான்! அது ஒன்றும் தவறில்லையே. அறிவானவர்கள் தனித்துதான் இருப்பார்கள்.

சரி…. இவைதான் அவனுடைய உண்மையான குண

...
This story is now available on Chillzee KiMo.
...

வின் அப்பா மூர்த்தி கல்லூரியில் படித்த காலத்தில் சதாவின் அம்மாவை காதலித்து இருந்தபோது… ஏஎஸ்பி விஸ்வநாதன் குறுக்கே புகுந்து அவரை திருமணம் செய்து கொண்டு வெளிமாநிலத்திற்கு அழைத்து சென்று விட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.