(Reading time: 36 - 72 minutes)

அப்புறம் விஜயாவை திருமணம் செய்து கொண்ட மூர்த்தி வைபவ் வைசாக் இரு குழந்தைகளுக்கு தகப்பனும் ஆனார். வெளியே அமைதியான குடும்பத் தலைவராக இருந்தாலும் உள்ளுக்குள் அவருடைய காதல் தோல்வி அலைகழித்து கொண்டேயிருந்தது.

அவர் மீண்டும் சதாவின் அம்மாவை ஒரு திருமணத்தில் வைத்து பார்த்தபோது…. அந்த சிரிப்பும்… அழகும்… பூரிப்பும்…பாதிக்க, தான் தோற்று போய்விட்ட உணர்வு பொங்கி எழ கொஞ்சம் கொஞ

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டதா?.. நீ படித்த எந்த படிப்பும் நல்ல விசயங்களை சொல்லித் தரவில்லயா? அன்றைக்கே உன்னை மனநல மருத்துவமனையில் சேர்த்திருந்தால் இன்று வைசாக்கை இழந்திருக்க மாட்டேனே?” விஜயா தலையிலடித்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.