Page 8 of 10
“வைபவ்….” அவர் குரல் நடுங்கியது.
“என்னாச்சு?”
“ஆயுஷை நீ என்ன செய்தாய்?”
“நான் என்ன செய்தேன்?”
“அவன் அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருக்கிறான்… அதற்கு நீதான் காரணம் என்பது எனக்குத் தெரியும்”
“நான் ஏன் அவனை….”
“சதாவை அவன் காப்பாற்ற முயன்றதால்…”
“சதா….”
“ஆமாம் வைபவ்….இ இன்னும் அந்த பெண்ணை மறக்கவில்லை. அவளை நீ விரும்பினா
...
This story is now available on Chillzee KiMo.
...
இழந்து விட்டேன்”
“மீண்டும் மீண்டும் அதையே சொல்லாதே… அவளால் இல்லை நீதான் அவனை கொன்றாய்”
“அவன் அவளை காதலித்ததால்தானே கொல்ல நேரிட்டது. சோ அது என்னுடைய தவறு அல்ல…”
“இல்லை…”