(Reading time: 34 - 68 minutes)

கரண் கவனிக்கும்போதே மங்களூர் எக்ஸ்பரஸ் வந்து கொண்டிருந்தது. சதா சட்டென எழவும் அவனுக்கு புரிந்து போனது!

சதாவே குதிக்கப் போகிறாளா? அட முட்டாள் பெண்ணே! அவளை நோக்கி ஓட்டினான்!

ரயில் நெருங்கவும் குதிக்க சதா தயாரானாள். அவளை பார்த்துக் கொண்டிருந்த புவன் திடுக்கிட்டான்.

இதேபோல ஒருநாள் அவனும் ரயில்முன் குதித்தானே…. இல்லை… இல்லை… குதிக்கப் போனானே… இல்லை குதித

...
This story is now available on Chillzee KiMo.
...

து மருந்தாகவும் கிடைக்கிறது. இன்சோமேனியாவிற்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். அதை புவனுகு தந்து சோதிக்கலாம்”

சொன்னபடியே புவனை ஆழ்நிலை துயிலுக்கு கொண்டு சென்றவர். மெலடோனினை செலுத்தினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.