(Reading time: 43 - 85 minutes)

“அப்படியெல்லாம் இல்லைப்பா வெளியில தோட்டத்தில படுத்திருந்தேன், பனிக்காத்து பட்டு முகம் வெளுத்திருக்கு”

“ஏன்டா வெளிய படுத்த”

“உள்ள காத்து வரலை அதான்”

“நிஜமாவா ஏசி ரூம்ல காத்து வரலை சரி சரி” என அவர் சந்தேகமாக தலையாட்ட அவனோ

”இதுக்குதான் கூப்பிட்டீங்களா நான் போறேன்”“

“இருடா பொறு என்ன அவசரம், வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க கடவுளுக்கு சமம்,

...
This story is now available on Chillzee KiMo.
...

” என சொல்லிவிட்டு அவள் குளிக்கச் சென்றுவிட தாராவும் அவசரமாக அறையைவிட்டு வெளியேறி கதவை கிட்ட சாத்திவிட்டு படியிறங்க வழியில் முராரி எதிர்படவும் சிநேகமாக சிரித்தாள் அவனும் பதிலுக்கு சிரித்துவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.