(Reading time: 43 - 85 minutes)

என வேணுகோபாலன், தேவி, ராதா ஆகிய மூவரும் பூஜை அறை நோக்கிச் சென்றனர்.

ராதாவோ சுற்றி முற்றி முராரியை தேடிப் பார்த்தாள்

”யாரைம்மா தேடற”

“அது அக்காவை தேடறேன்” என சொல்ல

”வந்துடுவாள் நீ வா என்கிட்ட” என சொல்லி அவளை தன் அருகில் பத்திரமாக நிற்க வைத்துக் கொண்டவர் தேவியிடம்

”தேவி போம்மா போய் பூஜைக்காக எல்லாரையும் கூட்டிட்டு வா, தாராவையும் கூட்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

அதைக்கேட்டு சிரித்து

”நான் குளிச்சிட்டேன் இப்ப என்கூட நீ நட்பா இருக்கியா” என கேட்க அவளோ சத்தம் வராமல் சிரித்துவிட்டு

”ம்ஹூம்” என்றாள் அவனோ அதைக்கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.