Page 10 of 13
“அவள் வந்தது எனக்காகண்ணா, இன்னும் கொஞ்ச நேரத்தி்ல நீங்க எல்லாரும் வேலைக்குப் போயிடுவீங்க”
“இல்ல நான் வேலைக்கு 1 வாரம் லீவு போட்டுட்டேன்” என முராரி சொல்ல அதைக்கேட்டு இம்முறை வேணுகோபாலனுக்கு புரை ஏறி இருமல் வரவும் ராதா அவருக்கு உதவச் சென்றாள்.
வேணுகோபாலனும் தண்ணீர் குடித்து தன்னை சமாதானமாக்கியவர் கோபமாக முராரியைப் பார்த்துக் கத்தினார்
”ஏண்டா அது என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
>”முராரி வேணாம் இது அந்த பொண்ணோட வேலை, இதுல நீ எதையாவது பேசி பிரச்சனை பண்ணாத, கட்டிடம் கட்டறது பத்தி உனக்கென்ன தெரியும், அதை கோவிந்த் பார்த்துக்குவான் நீ உன் வேலையை போய் பாரு” என சொல்ல முராரியோ