(Reading time: 15 - 30 minutes)

"அம்மா. கவிதா உண்டாகியிருக்காம்மா. அவளுக்கு குழந்தையில்லைன்னு அத்தையும், மாமாவும் எத்தனை கவலைப்பட்டாங்க தெரியுமா? இப்ப இருந்து இந்த விசயத்தைக் கேள்விப்பட்டால் எத்தனை சந்தோசப்படுவாங்க?"

சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.

"அவளுக்கு ஐந்தாம் மாதம் வரப்போகுது. அவளை வீட்டுக்கு அழைக்கனும். "

சொல்லிக்கொண்டே போனாள்.

சரவணன் மேனகாவிற்குமே அந்த செய்தி இனிப்பானதாக இருந்தது.

சொத்துப்பிரிவினை பிரச்சினைக்குப் பிறகு கவிதா வீட்டுக்குப் போகாமல் இருந்தது எத்தனை தவறு என்று வருந்தினான் சரவணன்.

ஏற்கனவே ஒரு அண்ணன் இறந்துவிட்டான். அடுத்து ஒருவன் இருந்தும் இல்லாதவன்தான். தான் ஒருவன் மட்டுமாவது அவளை விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான் சரவணன்.

இதற்கு எல்லாம் ஈடுகட்டுவது போல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ion: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page

{kunena_discuss:1222}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.