Page 1 of 10
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 16 - சசிரேகா
அவனியின் நாட்டியம் நன்றாக இருந்தது, வீணையின் வாசிப்பும் அருமை என அனைவரும் பாராட்ட அவர்களிடம் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார் சிதம்பரம். கதிரோ மேடையை விட்டு இறங்கிய அவனிசுந்தரியிடம் ஆசையாகச் சென்றான்
”அற்புதமான நடனம்” என்றான் அதைக்கேட்டு அவனை முறைத்தாள் அவனி
”உனக்காக நான் ஆடலை”
“தெரியும் கடவுளுக்காகத்தானே ஆடின”
“இல்லை”
”வேற” என்றான் சந்தேகமாக, அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு நேராக நாகேந்திரனிடம் சென்றாள். அவளது செயலைக
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்று தனக்கு பக்கத்தில் நடந்து வந்த அவனியை விரட்ட கூட மனமின்றி அலைபாயும் மனதுடன் மழையில் நனைந்தபடியே குதிரை வண்டியிடம் சென்று நின்றான்.
முதலில் அவன் ஏறியதும் பின்னால் அவளைப் பார்த்தான்