Page 4 of 10
“என்னை வரையலைடா அந்த நாகேந்திரனை வரைஞ்சி வைச்சிருக்கா”
”சரி அப்ப அவன் அவளை லவ் பண்றானா”
“இல்லைடா”
“அப்புறம் அவள் அவனை லவ் பண்றாளா”
“அப்படித்தான் அவள் பேசறா”
“சரி நீ ஏன் அவள்ட்ட போன”
“நான் போகலைடா, அந்த நாகேந்திரன்தான் அவளை பார்க்கப் போனான்”
“அவன் ஏன் அவளை பார்க்க போகனும் தப்பாச்சே” என கேட்க
”இல்லைடா மழை வந்துச
...
This story is now available on Chillzee KiMo.
...
மீனாவை பிடித்து தன் பக்கம் இழுத்து, அவளை பிடித்து இழுத்தவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டான். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்தான். அவனைப் பார்த்த ஈஸ்வரன் தன் நெஞ்சில் சாய்ந்திருந்த மீனாவிடம்