Page 7 of 10
மீனாவோ வீட்டிற்குள் வந்ததும் தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டு ஈஸ்வரனுக்காக தண்ணீர் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். அவளது மலர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே தண்ணீர் குடித்தவன்
”அப்புறம் மீனா நாளைக்கு நீ என்ன செய்யப் போற”
“நாளைக்கு என்ன, ஒண்ணுமில்லை வீட்டு வேலையை செய்வேன், நேரம் இருந்தா பரிட்சைக்கு படிப்பேன் ஏன் கேட்கறீங்க அத்தான்” என்றாள்
”ஓண்ணுமில
...
This story is now available on Chillzee KiMo.
...
என் வாழ்க்கையே குழப்பமா இருக்கு, என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு புரியலை, முதல்ல நான் என்னை சரிபண்ணிக்கனும் அப்புறம் ப்ரான்ச் ஆரம்பிக்கனும், அப்புறம்தான் மற்ற விசயத்தை பத்தி யோசிக்க முடியும்”