Page 9 of 10
”அப்படியா எனக்கு தெரியாதுண்ணா, நான் யாரோ பாவம்னு நினைச்சேன் சாரிண்ணா” என நிரஞ்சன் சொல்ல மீனுவோ நிரஞ்சனைப் பார்த்து
”அண்ணா தப்பு பண்ணவரை அடிப்பாரு, தம்பி அடிவாங்கினவனுக்கு வைத்தியம் பண்ணுவாரா, ரொம்ப நல்லாயிருக்கு முதல்ல அவனை விரட்டுங்க, அப்படியே நீங்களும் இங்கிருந்து போயிடுங்க, வராதீங்க இங்கிருந்து கிளம்புங்க” என வீடு அதிர கத்தியவளைப் பார்த்து பயந்தான் நிரஞ்சன்
...
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு, ரெண்டு பேருமே ஒரே மேடையில கல்யாணம் பண்ணிக்குங்க செலவு மிச்சம்” என சொல்ல நிரஞ்சனோ கோபமாக அவளை பார்த்து முறைத்துவிட்டு விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட ஈஸ்வரனோ மீனுவிடம்