தனலட்சுமியின் மனதை நன்றாக குழப்பிவிட்ட சந்தோஷத்தில் மகாவின் அறை கதவைத் தட்டினான் ஆதி. அதைக் கேட்டு மகா கதவு திறக்க வெளியில் இருந்த ஆதி உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவன் முகம் வெறுப்புடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்த மகாவோ அவனிடம்
”ஆதி” என பாசமாக அழைக்க அவனோ
“நீ எப்ப வீட்டைவிட்டு போற” என கோபமாக கேட்க அவள் அதிர்ந்தாள்.
”நாளைக்கு காலையில போறேன், இன்னிக்கு கம்பெனியில என்னாச்சின்னு தெரியுமா”
”யாமினி சொன்னா”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ை”
”சரி அப்ப கேளு இந்த ஆதி கல்யாணத்துக்கு அப்புறம் யாமினியை எப்படியெல்லாம் வெச்சிக்கப் போறான்னு சொல்றேன், அதை கேட்டு நீ சிரிச்சா சரி பொறாமையில உன் முகம் மாறிச்சின்னா நீ தோத்துட்ட ஓகேவா”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
I don't think there was anything wrong in veera's words...pavam adhuvum avanga fun kaga thaan sonnadhu….series padikra engalukku mattum thane secret theriyum
நன்றி ஆதர்வ் இன்னும் நிறைய ட்விஸ்ட்கள் இருக்கு ஆதி சும்மா ஒண்ணும் போகலை அடுத்த வார எபியை படிச்சி பாருங்க ஆதியோட ட்விஸ்ட்டுக்கள் பத்தி விளக்கமா எழுதியிருக்கிறேன். நல்ல கமெண்ட் தந்தமைக்கு நன்றி தோழி
ஆதிய மாதிரி தானே யாமினிக்கும் கஷ்டமா இருக்கும்..
ஆதிய சீக்கரமா வர சொல்லுங்க..
ஹாய் மதுமதி எதிர்பாராத திருப்பம் உங்களுக்கு பிடிச்சிருந்ததா இதே போல நிறைய ட்விஸ்ட் காத்திருக்கிறது அடுத்தடுத்த எபியில விளக்கமா எழுதியிருக்கிறேன் கமெண்ட் தந்தமைக்கு மிகவும் நன்றி தோழி