Page 2 of 13
”அதையும் பார்க்கலாம்” என அவள் சொல்லவும் ஆதியும் தனது கற்பனை கப்பலை கடல் போல் இருந்த அவள் மனதில் மிதக்கவிட்டான். மகாவும் அதை தன் மனதில் கற்பனை செய்து ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டிருந்தாள். கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும், பிரச்சனை வந்தால் அதை எப்படி நாசுக்காக சமாளித்து வாழ வேண்டும், குடும்பத்தில் உள்ள பெரியவர்களை எப்படி மதித்து நடந்துக் கொள்ள வேண்டும் என அரை மணி நேரமாக அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
ருஷன் எங்க ஆளை காணலை வருவானா வரமாட்டானா”
”தெரியலை ஆதி ஏன் என்னாச்சி”
“இல்லை அவன் வரலைன்னா, நான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கேன்”
”ஆதி” என அவள் கோபமாகக் கத்தவும்