(Reading time: 48 - 95 minutes)

”சாரியெல்லாம் வேணாம் இத்தனை நாளும் ஒருத்தன் உன்னை அழவைச்சி பார்த்தான், அவனை நீ ஒரு நிமிஷத்தில நம்பற, நான் உனக்காகவே இங்க வந்தேன் என்னை நீ அடிச்சிட்ட, என்னை இதுவரைக்கும் யாரும் அடிச்சது இல்லை தெரியுமா, எவனாவது என் மேல கை வைச்சா இந்நேரம் அவன் கை இருக்காது, நீங்கறதால விட்டேன்” என்றான்

”ஆதி ஏன்தான் இப்படி பேசறியோ, இந்த கோபத்தை விடு, வீராவும் மகாவும் சொன்னாங்க நீ யார் ய

...
This story is now available on Chillzee KiMo.
...

, அவளை அனுப்பிவிட்டது நீதான்னு தெரியும்”

”சரி நீ எப்ப கிளம்ப போற”

“நாளைக்கு நானும் மனோவும் லாங் டூர் போறோம், ஒரு 10 நாளைக்கு மட்டும்தான்”

“செகன்ட் ஹனிமூனா நானும் வரலாமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.