(Reading time: 29 - 57 minutes)

”கண்ணாமூச்சி ஏனடா பாட்டு ஓகேவாக்கா”

“அதுவா சரி ஓகே நோ ப்ராப்ளம் நீ பாடு” என சொல்ல ராதாவும் மெல்ல பாட ஆரம்பிக்க அதற்கு ஏற்ப தாராவும் அபிநயம் புரிந்து நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அனைவரும் தாராவின் நாட்டியத்தைப் பார்க்க முராரி மட்டும் ராதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னை பார்க்கிறான் என தெரிந்தும் அவனை பாராமல் ஓரவிழியில் அவ்வப்போது அவனைப் பார்த்தபடியே பா

...
This story is now available on Chillzee KiMo.
...

பாரு ரொம்ப சோர்வா இருக்கா, அவள் தூங்கட்டும் நீ உன் வீட்டுப்பாடத்தை முடி”

“அப்பா காலேஜ்ல பாடம் எடுக்கலைப்பா, வர்ற வெள்ளிக்கிழமை நடக்கப் போற கல்ச்சுரல் ப்ரோக்ராமுக்காக காலேஜ் ரெடியாகுது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.