(Reading time: 29 - 57 minutes)

மதுவோ பேயறைந்த மாதிரி முழித்து கொண்டு நின்றாள்...நேற்று தனக்கு தாலி கட்டி  கணவனாகியவனின் முகத்தை முதல் முதலாக நேரில் காண , அவனோ முகத்தில்  கோபம் கொப்பளிக்க, உடல் விரைத்து அவளை பார்த்து முறைத்து கொண்டிருந்தான்... மதுவுக்கு அவனை பார்க்கையில் தன்  எதிரியிடம் பாய தயாராக இருக்கும் சீறும் புலியை போல இருந்தான்...

அவனின் இடுங்கிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை குனிந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

னே இருந்த டீ பாயில் டங் என்று வைத்தார்.. பின் அவனிடம் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தார் அவனை முறைத்தவாறு..

“என்ன ஆச்சு இந்த அம்மாக்கு??.. காலையில் இருந்தே முறைச்சு கிட்டே இருக்காங்களே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.