Page 12 of 13
“நம்மளைப்பத்தி”
“வேணாம்”
“சரி உன்னைப்பத்தி பேசு”
“என்னைபத்திதான் முழுசா உங்களுக்குத் தெரிஞ்சிருக்கே”
“சரி என்னைபத்தி கேளு நான் சொல்றேன்”
“உங்களை பத்தி எனக்கு எல்லாம் தெரியும்”
”ஓ அப்படியா பரவாயில்லையே சரி காதலைப் பத்தி பேசலாம்”
“எனக்கு காதலே வேணாம்”
”சரி நட்பு பத்தி”
“வேணாம்” என அவள் கத்த அவளை சமாதானம்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தாள் ராதா
நிமிடங்கள் நொடிகளாக கரைந்தது. இருவருக்குமிடையே இடைவெளியும் குறையலாயின முராரி இப்போது காதலாக அவளிடம் நெருங்க அவளோ அதைத் தடுக்காமல் இருக்க அவன் மெல்ல அவளின் காதோரம் சென்று