Page 3 of 13
”ஓ அப்படின்னா நான் அழுது அழுது எனக்கு காய்ச்சல் வந்திருக்கும், காய்ச்சலால நான் தூங்கியிருப்பேன், அதனாலதான் டாக்டர் வந்தது, ஊசி போட்டது எதுவும் எனக்கு நினைவுக்கு வரலை” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தேவி தந்த மீரா பொம்மையை பார்த்துச் சிரித்தாள்
”கண்ணன் மேல பக்தியா இருந்தவங்க இந்த மீரா, இந்த பொம்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என நினைத்தவள் அமைதியாக அந்த பொம்மையை
...
This story is now available on Chillzee KiMo.
...
பண்றீங்கப்பா ஆனா, நான் அப்படி கிடையாது. சும்மா காய்ச்சல் வர்ற மாதிரி இருந்தாலே போதும், காலேஜ்க்கு லீவு போட்டுட்டு ரூமுக்குள்ளயே இருந்துடுவேன், 1 வாரம் கழிச்சிதான் வெளியே போவேன்” என சொல்ல ராதாவோ