Page 6 of 13
”ராதா” என காதலாக அழைத்தான். அந்த அழைப்பில் இருந்த சுகத்தை ரசித்தாள்
”முராரி” என மீண்டும் அழைக்க
”ராதா” என அன்பாக அவன் அழைக்க இருவரின் கண்கள் ஒன்றையொன்று நோக்க இருவரின் கைகளும் ஒன்றோடொன்று கோத்துக் கொள்ள இருவரின் முகமும் மிகவும் நெருங்கிவிட
”முராரி” என ராதா மீண்டும் அழைக்க அதற்கு
”இப்ப உனக்கு காய்ச்சல் எப்படியிருக்கு ராதா” என அவன் கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
னத்தை தேடினப்ப கரன்ட் போச்சா” என அவன் சொல்ல அவளோ
”போதும் நிறுத்துங்க நான் ஒண்ணும் உங்களை வா வான்னு கூப்பிடலை, நான் நாட்டியம் ஆடிக்கிட்டு இருந்தேன், அதுக்கேத்த மாதிரி அபிநயம் பிடிச்சேன்”