Page 8 of 13
அவன் சென்றதும் கட்டிலில் அமர்ந்தாள் ராதா, அங்கு இருந்த ஊஞ்சலாடும் ராதாகிருஷ்ணரை கண்டு தானும் முராரியும் ஊஞ்சலாடுவது போல நினைத்தவள் வெறுத்து எழுந்து நின்றாள். மெல்ல அறையை விட்டு வெளியேறி மேலிருந்து முழு ஹாலையும் பார்த்தாள். வெறிச்சோடி இருக்கவே மெல்ல படியிறங்கி ஹாலுக்கு வந்தாள்.
யாரும் இல்லை, பெரிய வீடு, வேலையாட்கள் ஆங்காங்கு இருந்தாலும், வீடே பயங்கர அமைதியாக இருந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏறியதைப் போலவே ஏறி அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தக் கொண்டாள். அங்கிருந்த கம்பியையும் பிடித்துக் கொண்டாள்
”கம்பி எதுக்கு நான்தான் சும்மா இருக்கேனே, என்னை பிடிச்சிக்கோ” என அவன் சொல்ல அவளோ