அந்த மேன்ஷனில் இருந்து கீழே இறங்கிய இருவரும் பக்கத்தில் இருக்கும் மெஸ்ஸினுள் நுழைந்தனர். அவரவர்க்கு தேவையான உணவை சொல்லிவிட்டு அமர்ந்தனர்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
"உன் கதைக்கு ப்ரோடுசெர் கிடைச்சாச்சு கண்டிப்பா உன் கதை ஹிட் தான். அடுத்தது என்ன மச்சான் கல்யாணம் தான?", முத்து.
"ம்கும்... இன்னும் என் லவ் ஏ சொல்லல அதுக்குள்ள கல்யாணத்துக்கு போய்ட்டான். ப்ரோடுசெர் கிட்ட கதை சொல்லி ஓகே பண்றது கூட எனக்கு கஷ்டமா இல்ல ஆனா அவ கிட்ட லவ் ஆஹ் சொல்றதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவேன் போல.", செழியன்.
"சிஸ்டர் ஊருக்கு போய்ட்டாங்களா?", முத்து.
"அவ இந்நேரத்துக்கு ரீச் ஆகிட்டு இருப்பா டா."
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சுபஸ்ரீயின் "இதயச் சிறையில் ஆயுள் கைதி..." - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
"நீ எப்போ டா கெளம்புற?"
"ஸ்டோரி டிஸ்கஷன் முடிஞ்சதும் கிளம்புறேன் டா. ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றதுக்குள்ள வந்துடுவேன்."
"ம்ம்ம்... சரி டா"
"சூப்பர் மச்சான். இந்த முறையாவது சிஸ்டர் கிட்ட உன் லவ் ஆஹ் சொல்லி வெற்றியோடு வாடா" என்று கூறிய தன் நண்பனை பார்த்து சிரித்தவன்,
"நிலா... மாமன் பின்னாடியே வந்துட்டே இருக்கேன்" என்று மனதிற்குள் கூறிக்கொண்டான்.
யாரு அந்த நிலா? அடுத்த எபிசோடில் பாக்கலாம் பிரிஎண்ட்ஸ்!!!
தொடரும்
{kunena_discuss:1228}