Page 2 of 3
“சின்ன அத்தை மனசுக்குள்ளே குற்ற உணர்வு இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அவங்க வெற்றியை அத்தை கிட்ட விட்டுட்டு ஊருக்கு வந்தப்போ அவன் சின்ன பையன். அதுக்கு அப்புறம் அவன் சின்ன அத்தையை பார்க்கன்னு கூட அதிகமா ஊருக்கு வந்ததில்லை. இந்த கல்யாண பேச்சு நடந்தப்போ அடிக்கடி அம்மா மாதிரி அன்பா அரவணைச்சு அவனை பார்த்துக்கணும்னு என் கிட்ட சொல்லுவாங்க”
“ஓ, சரி அப்புறம் என்ன நடந்துச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
size: 18pt;">மறுநாள் மாலை பொழுதில் யசோதாவுடன் தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.
“வெற்றி கல்யாண நாள் பத்தி எதையாவது சொன்னானா தமிழ்ச்செல்வி?” – அரசி