Page 1 of 10
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 06 - பத்மினி
தன் டாஷ்க்கை வெற்றிகரமாக முடித்து வெற்றி வாகை சூடி வீடு திரும்பிய மதுவந்தினி தன் அனுபவங்களை தன் மாமியாரிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள்....
தன் மறுமகளின் குழந்தை தனமான மாசு மறுவற்ற முகத்தையும் கன்னம் குழிய அவள் சிரித்து கையை ஆட்டி முகத்தில் அத்தனை பாவணைகளுடன் அந்த நாளை விவரித்து கொண்டிருக்க, அவளையே மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ரசித்து கொண்டிருந்தார் சிவகாமி...
அகிலாவும் மது வந்ததை அறிந்து தன் அறையில் இருந்து வேகமாக இறங்கி வந்து மதுவின் அர
...
This story is now available on Chillzee KiMo.
...
னுக்கே ஒரு மாதிரி இருந்தது...
பின் டேவிட்டின் விளக்கத்தில் நடந்தது புரிய, அவள் எப்படி அந்த சூழ்நிலையை சமாளிக்கிறாள் பார்க்கலாம் என்றே தன்னை வெளிபடுத்திக் கொள்ளாமல் இருந்தான் நிகிலன்...