Page 1 of 9
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினி
மறுநாள் அதிகாலையில் கண் விழித்த நிகிலன் எதேச்சையாக சோபாவை பார்க்க அவன் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்... தன் கண்ணை கசக்கி விட்டு மீண்டும் உற்று பார்க்க, அங்கு மது போர்த்தியிருந்த போர்வை விலகி அவள் முகம் மட்டும் வெளியில் தெரிந்தது...
அவள் முகத்தை உற்று பார்த்தவன், அவள் தன் வலது கை கட்டை விரலை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு சூப்பிக் கொண்டே உறங்குவது தெரிந்தது...
அதை கண்டதும் அவனுக்கு தன் தங்கை அகிலாவின் நியாபகம் வந்தது.. அவள் இப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் மது...
அவனோ இவளை கண்டு கொள்ளாமல் அவர்களுடம் பேசி கொண்டிருக்க, சிவகாமி வந்து அனைவரையும் சாப்பிட அழைத்தார்...அவருக்குமே தன் மகன் அவர்களிடம் புன்னகைத்து பேச காண, நிம்மதியாக இருந்தது...